வாழ்வு காத்திருப்புகளால் ஆனது. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தருணங்களில் காத்திருக்கிறோம். அப்படியான காத்திருப்புகளில் பயணத்தின் பொருட்டு காத்திருப்பதும் உண்டு. இந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் ஒருசில புகைப்படங்கள் அப்படியான காத்திருப்புகளில் க்ளிக்கியவை. இவை வெறும் க்ளிக்குகள் மட்டுமே. கேமராக் கோணம் காட்சிகளின் வெளிப்பாடு குறித்தெல்லாம் புரிதல் இன்றி தான் தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
![]() |
மின் நகரிலிருந்து காசிமேஜர் புரம் செல்லும் சாலை |
![]() |
நன்னகரம் கோயில் ஓர் அதிகாலைப் பொழுதில் |
![]() |
செங்கோட்டை ரயில் நிலையம் |
![]() |
செங்கோட்டை விஸ்வநாதபுரம் ரயில்வே கிராஸிங் |
![]() | ||
கேட் பூட்டியிருப்பதால் காத்திருப்போர்
|
![]() |
சேப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் வண்டியில் படுத்து உறங்கும் முதியவர் |
![]() |
திருவல்லிக்கேணி பாரதி சாலை |
![]() | ||
சென்டிரல் ரயில் நிலையம் அருகே எடுக்கப்பட்டது
|