இவ்வுலகம் இனிது

எதிர்பார்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையில்...

▼
செவ்வாய், மே 20, 2025

ஒரு விக்ரம் பத்து கமல்ஹாசன்

›
வர வர தமிழ்ப் படங்கள் பார்க்கும் ஆசையே விட்டுப்போய்விடும்போல. ஏற்கெனவே கொரோனா காலத்துக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்க்கும் பழக்கம் க...
புதன், ஏப்ரல் 30, 2025

இலக்கற்ற வாசிப்பு சரியா, தவறா?

›
இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் உங்களிடம் அவன் உரையாடத் தொடங்குகிறான். நீங்கள் ஆணா, பெண்ணா அவனுக்கு நீங்கள் உறவா நட்பா பகையா எதுவும் அவனுக்...
செவ்வாய், ஏப்ரல் 01, 2025

நூரி பில்கே ஸிலான்: மனங்களில் ஒளிந்துகிடக்கும் மாய ஓவியங்களைக் கலைப்படுத்தும் இயக்குநர்

›
வாழ்க்கையைப் பேசும் படங்களை உருவாக்கியவர் எனத் துருக்கிய இயக்குநர் நூரி பில்கே ஸிலானைச் சொல்ல முடியும். 1959 ஜனவரி 26 அன்று பிறந்த ஸிலானை, ச...
திங்கள், மார்ச் 31, 2025

வாதை எல்லாம் வாஞ்சையின் பொருட்டே…

›
சில திரைப்படங்கள் நம்மைச் சிந்திக்கவிடாமல் செய்யும்; சில திரைப்படங்கள் தூங்கவிடாமல் செய்யும். சிந்திக்கவிடாமல் செய்யும் திரைப்படங்களை விட்டு...
வெள்ளி, மார்ச் 07, 2025

காதல் எனும் மயில் துத்தம்

›
சம காலத்தில் எழுதுபவர்களின் எழுத்துகளை அதிகமாக வாசித்திருக்காத நிலையில் கவிப்பித்தன் என்பவர் எழுதிய ஈமம் என்றொரு நாவலை வாசித்து முடித்தேன். ...
வியாழன், மார்ச் 06, 2025

வாழத்தகுதியில்லாத மனுஷன்

›
இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப் பூக்கள்’ படம் வெளியாகி 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழ்த் திரைப்படங்களைச் சிலாகித்துப் பேசும் பெரும்பா...
ஞாயிறு, மார்ச் 02, 2025

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

›
எதேச்சையாக இன்றுதான் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை வாசித்து முடித்தான். இன்று அவருடைய பிறந்தநாளாம். பள்ளிப் பருவத்தில் ...
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

இவ்வுலகம் இனிது
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.